சென்னை: சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.